Tuesday, March 11, 2014

விடியல் பொழுதில்

விடியல் பொழுதில் கண்விழித்து  
மலரும் பூவிதழ் தேனில்    
பல்லை துலக்க வந்து மெல்ல  
பார்த்து சிரிக்கும் வண்டு 

No comments:

Post a Comment